சென்னையில் இன்று (செப்டம்பர் 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக செங்குன்றம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
செங்குன்றம்
எல்லம்மன்பேட்டை, அன்னை இந்திரா நினைவு நகர், அம்பேத்கர் நகர், நாகத்தம்மன் நகர், ஈ.ஜி நகர், வீரப்பாண்டி நகர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“