சென்னையில் இன்று (செப்டம்பர் 16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்
விருகம்பாக்கம், பூந்தமல்லி, கோவூர், டி.எல்.எப், மவுண்ட், ஆழ்வார்திருநகர் காவனூர் சின்ன தெரு, என்.எஸ்.கே நகர், மணிகண்டன் நகர், எம்.ஜி.ஆர் நகர், துல்லுக்கர் தெரு நடைபாதை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்
வானகரம் ரோடு, வெள்ளாளர் தெரு, எம்.டி.எச் ரோடு, கல்யாணி எஸ்டேட், ஆச்சி மசாலா தெரு, சின்ன & பெரிய காலனி, பிருந்தாவன் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“