/tamil-ie/media/media_files/uploads/2019/09/eb.jpg)
Chennai Power Cut Today
சென்னையில் இன்று (செப்டம்பர் 14) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கிண்டி
ஆலந்தூர் பாலகிருஷ்ணாபுரம் 1 மற்றும் 3வது தெரு, ஆபிசர்ஸ் காலனி,கக்கன் நகர் முழுவதும், அம்பேத்கர் நகர், சாஸ்திரி நகர் நங்கநல்லூர் பி.வி நகர், எம்.ஜி.ஆர் ரோடு, கனகம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், கே.கே நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.