சென்னையில் இன்று (செப்டம்பர் 22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், அடையார், கே.கே. நகர், கிண்டி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர்
ஸ்பென்சர் பேகம் சாகிப் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ராமசாமி தெரு, பத்தேரி ரோடு, அண்ணா சாலை, கீரிம்ஸ் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார்
ஐ,ஐ,டி காந்திமண்டபம் ரோடு, ரஞ்சித் ரோடு, எல்.டி.ஜி ரோடு, சர்தார் பட்டேல் ரோடு, தாமஸ் நகர், சின்னமலை, கோட்டூர், பள்ளிபட்டு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே.நகர்
எஸ்.ஆர்.எம்.சி ஜி.கே.தொழிற்பேட்டை எஸ்டேட், லட்சுமி நகர், சப்தகிரி நகர், சின்ன போரூர், ஆற்காடு ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி
நங்கநல்லூர் நேரு காலனி, இந்து காலனி, டி.என்.ஜி.ஒ காலனி, லட்சுமி நகர் மூவரசம்பேட்டை மடிப்பாக்கம் மெயின் ரோடு, அண்ணா தெரு, சத்சங்கம் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு மடிப்பாக்கம் ராம் நகர் வடக்கு, சீனிவாச நகர், பஜார் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“