சென்னையில் இன்று (செப். 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருவேற்காடு
ராணி அண்ணா நகர், அசோக் மெடொவ்ஸ், வள்ளி கொல்லை மேடு, பெருமாளாகரம்.
டி.ஐ.சைக்கிள்
டாஸ் தொழிற்பேட்டை, பி,எம்.ஆர். தொழிற்பேட்டை, காமராஜபுரம், கே.எஸ்.ஆர். நகர், வி.ஜி.என். சாந்தி நகர், காஸ்மோபோலிஸ், ப்ரெண்ட் பார்க், விக்டோரியா பார்க், ஹைவ் ஃபேஸ் I மற்றும் II.
தாம்பரம்
சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், TTK நகர், எருசலேம் நகர், சர்ச் சாலை, ரத்தின குமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ்.ராஜன் நகர், ஜி.கே. மூப்பனார் அவென்யூ.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“