சென்னையில் இன்று (செப்டம்பர் 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, ஐ.டி.காரிடர், அரும்பாக்கம் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஐ.டி.காரிடர்
தரமணி கே.பி.கே. நகர், திருவேங்கடம் நகர், எம்.ஜி.ஆர் சாலை கந்தன்சாவடி, பெருங்கடி கள்ளுகுட்டை, பவானி அம்மன் கோவில் தெரு, அண்ணா நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அரும்பாக்கம்
எஸ்.எ.எப் கேம்ஸ் விலேஜ் ஜெய் நகர், அமராவதி நகர், வள்ளுவர் சாலை, வினாயகபுரம், டி.எஸ்.டி நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சின்மயா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“