Chennai Power Shutdown: சென்னையில் 14.09.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அடையார் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி: ஐ.ஏ.எப் வேளச்சேரி பிரதான சாலை, பாரதமாதா தெரு, போரூர் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, திருவள்ளூவர் தெரு, காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார் பகுதி: ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், வி.ஜி.பி லே அவுட், ஹிரிச்சந்திரா 1 முதல் 3 தெருக்கள், நன்சுஞ்தர ராவ் சாலை, ஈ.சி.ஆர் ரோடு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil