New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/POWER-1-2-2-2.jpg)
சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும்.
Chennai Tamil News: சென்னையில் 11.08.2022 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர்/ஐ.சி.எப் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Advertisment
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பெரம்பூர்/ஐ.சி.எப் பகுதி: சியாளம் அனைத்து தெருவும் மற்றும் நாராயண மேஸ்திரி 1 மற்றும் 2வது தெரு.
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.