Chennai Tamil News: சென்னையில் 10.08.2022 புதன்கிழமை (இன்று) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நுங்கம்பாக்கம் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
நுங்கம்பாக்கம் பகுதி: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதி, பிரகதாமாள் தெரு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதி, ரட்லண்ட் கேட் 1 முதல் 4வது தெரு, கதிட்ரல் ரோடு, மாடல் பள்ளி ரோடு, அண்ணாசாலை ஒரு பகுதி, கிரீம்ஸ் ரோடு, ஜி.என்.செட்டி ரோடு, அபிபுல்லா ரோடு, லாயிட்ஸ் ரோடு, பிரகாசம் சாலை, திருமூர்த்தி நகர் மெயின் ரோடு, சுந்தரம் அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil