New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/powercut-1-1.jpg)
சென்னையில் இன்று மின் தடை
Chennai Power Shutdown: சென்னையில் 17.08.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Advertisment
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர் பகுதி: ருக்மணி நகர், முத்தமிழ் நகர், எஸ்.பி.அவென்யூ, நண்பர்கள் நகர், சுமித்ரா நகர், வைத்தி நகர், ராயல் சிட்டி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.