பராமரிப்பு பணி காரணமாக, சென்னையின் கீழ்கண்ட பகுதிகளில் நாளை (மே 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐய்யப்பந்தாங்கல் மற்றும் போரூர் பகுதிகள்
ஐயப்பந்தாங்கல், விஜிஎன் நகர், அசோக் நகர், சுப்பையா நகர், மீட்டு தெரு, பாலாஜி நகர், ஆர்ஆர் நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், போரூர் கார்டன் நிலை 1 மற்றும் 2, ராமசாமி நகர் அர்பன் 3, ஆற்காடு சாலையின் சில பகுதிகள், வானகரம், பரணிபுதூர், காரப்பாக்கம், பூந்தமல்லி, சமயபுரம் ஆபிசர் காலனி, ராஜேஸ்வரி காலனி, திருமுருகன் நகர், செட்டியார் அகரம், ஓம் சக்தி நகர், விவேகானந்தர் நகர்.
மணம்பேடு பகுதிகள்
கங்கை நகர், செங்குட்டுவன் நகர், ஓரகடம், சந்திரசேகரபுரம், ஞானமூர்த்தி நகர், விஜயலட்சுமிபுரம் பானு நகர், புதூர், ரெட் ஹில்ஸ் சாலையின் ஒரு பகுதி, கள்ளிகுப்பம், மணம்பேடு, பிருத்விபாக்கம்
சோழிங்கநல்லூர் பகுதி
பரமேஸ்வரன் நகர், பட்டவத்தம்மன் கோயில், வில்லேஜ் ஹை ரேகாடு, குமாரசாமி நகர், குமரன் நகர், பாரதி நகர், ராஜிவ் காந்தி சாலை, ஓஏம்ஆர், கே கே சாலை, செல்லியம்மன் கோயில், துலுக்கத்தம்மன் கோயில், அலமேலு மங்காபுரம், எல்காட் அவென்யூ, கிளாசிக் பார்ம்ஸ், மாடல் ஸ்கூல் சாலை, டிஎன்எஸ்சிபி, டிஎன்ஹெச்பி, பாண்டிசெட்டிபேட்டை, விக்னேஸ்வரா நகர், மெஜஸ்டிக் ரெசிடென்சி, காந்தி சாலை, எம்ஜிஆர் சாலை, பாரதி நகர் செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.