Chennai Power Shutdown, 09th March: சென்னையில் 09.03.2023 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக வியாசர்பாடி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
வியாசர்பாடி பகுதி : மஞ்சம்பாக்கம் பகுதி, கம்பன் நகர், மந்தவெளி 1 முதல் 6வது தெரு, பெருமாள் கோயில் தோட்டம், ஏ.வி.எம்.நகர், தெலுங்கு காலனி, திருமுருகன் நகர், வி.ஜி.கே. நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil