Chennai Power Shutdown, 15th February: சென்னையில் 15.02.2023 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம், கிழக்கு முகப்பேர், டைட்டில் பார்க், போரூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
![publive-image publive-image](https://indianexpress.com/wp-content/uploads/2022/08/anigif98765.gif)
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
பல்லாவரம் பகுதி : பழைய டிரங் ரோடு, பழைய சந்தை ரோடு, காவலர் குடியிருப்பு, மூங்கில் ஏரி பகுதி, உசைன்பாசா தெரு, சித்தலப்பாக்கம் நூத்தன்சேரி, வேங்கைவாசல், பாரதி நகர், காந்தி நகர், பழனி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிழக்கு முகப்பேர் பகுதி : பாடி புது நகர் 1வது தெரு முதல் 19வது தெரு வரை, கலைவாணர் காலனி, ஜீவன் பீமா நகர், டி.வி.எஸ் அவென்யூ, திருவள்ளுவர் நகர், மகிழ்ச்சி காலனி, கோல்டன் பிளாட்ஸ், தீயணைப்பு துறை குடியிருப்பு, எம்.ஜி மெயின் ரோடு, ஒலிம்பிக் காலனி, ஆபிசர் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
டைட்டில் பார்க் பகுதி : தரமணி பகுதி, பெரியார் நகர், வேளச்சேரி பகுதி, 100 அடி ரோடு பகுதி, அண்ணா நகர், காந்தி நகர், அடையார் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் பகுதி : பூந்தமல்லி டிரன்க் ரோடு, சேஷா நகர், கலைமகள் நகர்.