/tamil-ie/media/media_files/uploads/2023/05/powercut-1-3.jpg)
Chennai Power Shutdown - 15th May 2023
Chennai Power Shutdown, 15th May: சென்னையில் 15.05.2023 (திங்கட்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், போரூர், தண்டையார்பேட்டை, கிண்டி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர் : கோபாலபுரம் அம்மையப்பன் சந்து, தோமையப்பன் தெரு, கணபதி காலனி முதல் தெரு,
பொன்னுசாமி தெரு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
போரூர் : மாங்காடு குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளீஸ்வரர் கோயில் தெரு, எஸ்.எஸ்.கோயில் தெரு,
நரிவனம் சாலை, அடிசன் நகர், பாண்டியன் நகர் பூந்தமல்லி குயின் விக்டோரியா ரோடு, அம்பாள் நகர்,
ஸ்ரீனிவாசா நகர், சுந்தர் நகர், சுமித்ரா நகர் கோவூர் சிக்கராயபுரம் ஏரியா, மூகாம்பிகை நகர், மாதா நகர், தங்கம் அவென்யு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை : மேலூர் மீஞ்சூர் நகர், சிறுவாக்கம், சீமாவரம், புதுப்பேடு, பட்டமந்திரி, அத்திப்பட்டு, பள்ளிபுரம், கரையான்மேடு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
கிண்டி : சூரி வடக்கு பேஸ், பாலாஜி நகர், பூந்தமல்லி ரோடு ராஜ்பவன் வேளச்சேரி மெயின் ரோடு,
அண்ணாசாலை ரோடு மற்றும் மேற்காணும் அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.