Chennai Power Shutdown on 4th November: சென்னையில் 04.11.2022 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி : பல்லாவரம் தர்கா ரோடு, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் ரோடு பகுதி.
அம்பத்தூர் பகுதி : முகப்பேர் பிளாட்டினம் அப்பார்ட்மென்ட், சென்னை பப்ளிக் பள்ளி, டி.வி.எஸ் காலனி 46, 48, 56வது தெரு பாடி அன்னை நகர், ராஜீவ் நகர், வைகை நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil