/tamil-ie/media/media_files/uploads/2022/10/powercut-1.jpg)
Chennai Power Cut - 06th October
Chennai Power Cut - 06th October: சென்னையில் 06.10.2022 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஆவடி, திருவேற்காடு, பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி: புதுதாங்கல் பாரதிநகர், தங்கராஜ் நகர், காந்தி நகர், ராஜராஜேஸ்வரி நகர், கிருஷ்ணா நகர், ரமணி நகர், மல்லிகை நகர், முல்லை அவென்யூ, சக்தி நகர், ஸ்ரீராம் நகர், அரசன் நகர், முடிச்சூர் ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி பகுதி: டி.என்.எச்.பி. வைஷ்ணவி நகர், நேதாஜி நகர், வேணுகோபால் நகர், சோழம்பேடு பூம்பொழில் நகர், திருமலைவாசன் நகர், பைபில் காலேஜ், கிறிஸ்ட் காலனி, கண்ணடபாளையம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
திருவேற்காடு பகுதி: கேந்த்ரா விஹார், தொழிற்சாலை மேக்னா எஸ்டேட் நூம்பல் மெயின் ரோடு, பி.எச்.ரோடு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.