/tamil-ie/media/media_files/uploads/2022/10/POWER-1-2-2-2.jpg)
Chennai Power Shutdown - 14th October
Chennai Power Cut, 14th October: சென்னையில் 14.10.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சேத்துப்பட்டு, போரூர், அம்பத்தூர், ஆவடி, பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம்
கொடுக்கப்படும்.
சேத்துப்பட்டு பகுதி : பி.சி.ஹாஸ்டல் ரோடு, செனாய் நகர், பிருந்தாவனம் தெரு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, குட்டி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் பகுதி : திருமுடிவாக்கம் சம்பந்தம் நகர், லட்சுமி நகர், வர்ஷா நகர், வழுதலம்பேடு கிராமம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர் பகுதி : அயபாக்கம் 6500 முதல் 10000 டி.என்.எச்.பி. அயப்பாக்கம், 848 குடியிருப்புகள் திருவேற்காடு கேந்த்ரா விஹார், இன்டஸ்ட்ரியல் மேக்னா எஸ்டேட், நூம்பல் மெயின் ரோடு, பி.எச்.ரோடு.
ஆவடி பகுதி : திருவள்ளுவர் தெரு, திருமலை நகர், குளக்கரை தெரு, எட்டியம்மன் நகர் பாண்டீஸ்வரம் சத்தியா நகர், கரலபாக்கம், கதவூர், வலச்சேரி, மேல கொண்டையூர் பட்டாபிராம் ஐயப்பன் நகர் வி.ஜி.வி நகர், கண்ணபாளையம், மேல்பாக்கம் வி.ஜி.என் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி: காந்தி நகர் வெங்கடேஷ்வரா நகர் 2வது தெரு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.