/tamil-ie/media/media_files/uploads/2022/08/powercut-1-8.jpg)
Chennai Power Shutdown on 1st September
Chennai Power Shutdown: சென்னையில் 01.09.2022 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐடி காரிடர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஐடி காரிடர் பகுதி: தரமணி ஓ.எம்.ஆர் பகுதி லட்சுமணன் நகர் பெருங்குடி பாலவாக்கம் பகுதி ஹரிவர்த்தன் தெரு, சந்தோஷ் நகர் மெயின் ரோடு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.