Chennai Power Cut, 21st December: சென்னையில் 21.12.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர், ஐடி காரிடர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
![publive-image publive-image](https://indianexpress.com/wp-content/uploads/2022/08/anigif98765.gif)
தாம்பரம் பகுதி : பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் தெரு, ஏழுமலை தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல் நல்லதம்பி ரோடு, தியாகராஜன் தெரு, காந்தி ரோடு, நஞ்சிலால் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர் பகுதி : திருவேற்காடு பல்லவன் நகர், மகாலட்சுமி நகர், உதவும் கரங்கள், பி.எச் ரோடு,
காட்டுபாக்கம், மூகாம்பிகை நகர், ராஜன்குப்பம், பொன்னியம்மன் நகர், வி.ஜி.என் மகாலட்சுமி நகர், வள்ளர் தெரு, சென்னை புறநகர், வள்ளிக் கொல்லை மேடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐடி காரிடர் பகுதி : தரமணி கொட்டிவாக்கம் நீதிபதிகள் காலனி 1வது மற்றும் 2வது குறுக்கு தெரு,
எம்.ஜி.ஆர் சாலை ஒரு பகுதி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil