/tamil-ie/media/media_files/uploads/2022/09/POWER-1-2-2-4.jpg)
Chennai Power Shutdown - 29th September
Chennai Power Shutdown, 29th September: சென்னையில் 29.09.2022 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக வியாசர்பாடி, பெரம்பூர், அம்பத்தூர், போரூர், ஆவடிபகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
வியாசர்பாடி பகுதி: கொடுங்கையூர் ஆண்டாள் நகர், லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3வது தெருக்கள், எஸ்.ஆர்.நகர், கணேஷ் நகர், டி.எச்.ரோடு, தாமோதரன் நகர், ஆர்.ஆர்.நகர், வியாசர்பாடி புதுநகர், சென்ட்ரல் குறுக்கு தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி: பேப்பர் மில்ஸ் ரோடு நட்டல் கார்டன் மெயின் தெரு, பழனி ஆண்டவர் கோயில் தெரு, பொன்னப்பன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர் பகுதி: திருவேற்காடு ஐஸ்வர்யா கார்டன், ஜெயலட்சுமி நகர், ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி, கோ ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் பகுதி: திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, டெம்பிள் வேவ் குன்றத்தூர், காவலர் குடியிருப்பு, ஷர்மா நகர் பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், முத்துகுமரன் நகர், எஸ்.பி.அவென்யூ, சுமித்ரா நகர், பூந்தமல்லி டிரங்க் ரோடு ராமானுஜகூடம் கூடம் தெரு, கங்கா சாராதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி பகுதி: புழல் புழல் பகுதி முழுவதும் மற்றும் நாகப்பா எஸ்டேட்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.