Chennai Power Shutdown, 30th September: சென்னையில் 30.09.2022 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐடி காரிடர், வியாசர்பாடி, செங்குன்றம், புழல் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
![publive-image publive-image](https://indianexpress.com/wp-content/uploads/2022/08/anigif98765.gif)
ஐடி காரிடர் பகுதி: எழில் நகர் பிளாக் எண்.31 மற்றும் துரைப்பாக்கம் சௌடேஸ்வரி நகர்.
வியாசர்பாடி பகுதி: சி.எம்.பி.டி.டி ஜி.என்.டி.ரோடு பார்டியலி, சந்தோஷ் நகர், அன்னபூர்ணா நகர், சீனிவாசா நகர், பிருந்தாவன் கார்டன், நேதாஜி சாலை, படேல் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
செங்குன்றம் பகுதி: லட்சுமிபுரம், எல்லையம்மன்பேட்டை, ஈஸ்வரன் நகர், சோலையம்மன் நகர் மற்றும் காந்தி நகர்.
புழல் பகுதி: மூர்த்தி நகர், ரெட்டேரி முழுவதும், செகரடேரியட் காலனி, விநாயகபுரம், வி.எம்.கே.நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil