/tamil-ie/media/media_files/uploads/2022/09/powercut-1-1.jpg)
Chennai Power Shutdown on 8th September
Chennai Power Shutdown: சென்னையில் 08.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணா நகர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அண்ணா நகர் பகுதி: சாந்தி காலனி ஏ பிளாக், ஏஏ முதல் ஏஎம் பிளாக் வரை, பழைய எல், ஒய், இசட் பிளாக், த.நா.வீ.வ.வாரிய குடியிருப்புகள் செனாய்நகர் மேற்கு பகுதி ஒன்று முதல் 8வது குறுக்கு தெரு வரை, பெரிவரி சாலை, கஜலட்சுமி காலனி, பாரதி புரம் அமைந்தகரை பி.பி.கார்டன், எம்.எம்.காலனி, ஸ்கைவாக், என்.எம்.சாலை ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம் பகுதி: பல்லாவரம் இந்திரா காந்தி ரோடு, ஜி.எஸ்.டி.ரோடு, ஒலிம்பியா, சென்னை சில்க்ஸ், மாரியம்மன் கோயில் தெரு, கண்ணபிரான் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.