/tamil-ie/media/media_files/uploads/2019/08/template-18-1.jpg)
Chennai Power Shutdown: பராமரிப்பு பணிகள் காரணமாக, தமிழ்நாடு மின்சார வாரியம் குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்விநியோகத்தை நிறுத்திவைத்துவருகிறது. அதன்படி, சென்னையில் நாளை ( ஆகஸ்ட் 6ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள், காலை 9 மணிக்கு உள்ளாக மின்சாரம் சார்ந்த தங்களது தேவைகளை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இப்பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
திருமுல்லைவாயல் : செங்குன்றம்வெள்ளனூர், கொல்லுமேடு, சிட்கோ உமன்ஸ் இண்டஸ்டிரியல் எஸ்டேட், கன்னடபாளையம், அரிக்கம்பேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மடுபுரம், எல்லம்மன்பேட்டை
அடையாறு ஐஐடி பகுதி : சிஎல்ஆர்ஐ வளாகம், ஏரிக்கரை சாலையின் ஒருபகுதி, பீலியம்மன் கோவில் தெரு, நேரு நகர்
கொட்டிவாக்கம் : பத்திரிகையாளர் காலனி, ஈசிஆர் மெயின் ரோடு, கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோவில் தெரு
பெசன்ட் நகர் : ஓடையம்மன் நகர், பாண்டியம்மன் கோவில் தெரு, கங்கை தெரு, அருண்டேல் பீச் ரோடு, கடற்கரை சாலை,
அடையார் : காந்தி நகரின் பெரும்பாலான பகுதிகள்
ஈஞ்சம்பாக்கம் : ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாக்கனி லிங் ரோடு, அண்ணா என்கிளேவ், தாமஸ் அவென்யூ, ஹனுமன் காலனி, ஆலிவ் பீச், சின்னடிகுப்பம்
ராயபுரம் : எம்.சி. சாலை, சிமெட்ரி ரோடு, ஆண்டியப்ப முதலி தெரு, டோபி கானா தெரு, பன்னமர தொட்டி, வைகுண்ட நாதர் தெரு, மேற்கு கல்மண்டபம் சாலை
திருவான்மியூர் : கண்ணப்பன் நகர், ஏஜிஎஸ் காலனி, நடேசன் காலனி, ஸ்ரீராம் அவென்யூ, நாட்கோ காலவி, வேம்புலியம்மன் கோவில் தெரு, ஈசிஆர் ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.