/tamil-ie/media/media_files/uploads/2022/08/powercut-1-2.jpg)
சென்னையில் இன்று மின்தடை
Chennai Tamil News: சென்னையில் 18.08.2022 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர், பெரம்பூர் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி: டிஎன்.எஸ்.சி.பி பெரும்பாக்கம் சௌமியர் நகர் முழுவதும், மூவேந்தர் தெரு, அம்பேத்கர் தெரு, பாலாஜி நகர் கடப்பேரி சங்கம் ரோடு, அண்ணாசாலை, பிள்ளையார் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, வேலப்பர் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, லட்சுமிபுரம் பகுதி, செல்லியம்மன் நகர், தண்டமாரியம்மன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் பகுதி: எஸ்.ஆர்.எம்.சி பள்ளி தெரு, ராஜேஸ்வரி நகர், ஆற்காடு ரோடு, பொன்னி நகர், காரம்பாக்கம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி: ஐ.சி.எப் நாகைய்யா தோட்டம், ஆனந்த விநாயகர் கோயில் தெரு, பாளையக்கார தெரு, கொன்னூர் நெடுஞ்சாலை, செட்டி தோட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.