New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/mobile-internet.jpg)
திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் - 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் மழை காரணமாக துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில், நாளை (டிச.7) மாலைக்குள் இண்டர்நெட் சேவை சரி செய்யப்படும் என தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா கூறியுள்ளார்.
திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் - 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.