/indian-express-tamil/media/media_files/2024/12/30/tewCyPI7Kh5kCLB7HtO9.jpg)
தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்த வேறுவிதமான பண்பாடுகளைத் தகர்ப்பதற்கான ஆயுதமாகத் தமிழர் திருநாள் எனும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம் என்று மு.க. ஸ்டாலின் பொங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு என வாசலில் கோலம் இடுங்கள்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்த வேறுவிதமான பண்பாடுகளைத் தகர்ப்பதற்கான ஆயுதமாகத் தமிழர் திருநாள் எனும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம் என்று மு.க. ஸ்டாலின் பொங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.