New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/24/2eQ8FeF8n96ejskZFlKh.jpg)
கோவை குற்றாலம் தற்காலிகாக மூடல்: அதிகனமழை எச்சரிக்கையால் வனத்துறை நடவடிக்கை
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினா் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல், தென்காசி குற்றால அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் தற்காலிகாக மூடல்: அதிகனமழை எச்சரிக்கையால் வனத்துறை நடவடிக்கை