New Update
சுட்டெரித்த சூரியன்: ஆழியாரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் சுற்றுலா பயணிகள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர். அணை பூங்கா, கவி அருவி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Advertisment