Advertisment

சென்னைக்கு உதவிக் கரம்: கோவையில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் லாரி மூலம் நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Cbe che.jpg

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தன்னார்வலர்கள் உதவியுடன் அரிசி, பருப்பு, தண்ணீர் பாட்டில்கள், நாப்கின் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் பெறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு (டிச.5) நிவாரண பொருட்கள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியை ஆட்சியர் கிராந்தி குமார் நேரில் பார்வையிட்டு பொருட்களை அனுப்பி வைத்தார்.

செய்தி: பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment