New Update
இடிந்து விழும் நிலையில் மேல்நிலைப்பள்ளி கட்டிடம்: கவனிக்குமா அரசு?
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கோவை அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் ஆபத்து ஏற்படும் முன் இடித்து அகற்ற பொதுமக்கள் வலியுறுத்துள்ளனர்.
Advertisment