New Update
/indian-express-tamil/media/media_files/y17k6hgOmVpxW3v3KQY7.jpg)
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கைதானவர்களை அவ்வப்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.
00:00
/ 00:00
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 3 பேரை அழைத்து வந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கைதானவர்களை அவ்வப்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.