சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தினால் கட்டணம்: கோவை மாநகராட்சி முடிவு

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்மஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் மேலும் ஆடி மாதத்திலும் இப்பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். வணிக வளாகங்கள் அதிகம் உள்ள இப்பகுதிகளில் வாகனங்கள் சாலைகளிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்மஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் மேலும் ஆடி மாதத்திலும் இப்பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். வணிக வளாகங்கள் அதிகம் உள்ள இப்பகுதிகளில் வாகனங்கள் சாலைகளிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவை மாநகரில் உக்கடம், டவுன்ஹால் ஓப்பணக்கார வீதி, ராஜவீதி, பெரியகடை வீதி, காந்திபுரம், 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வணிகக் கடைகள் உள்ளன.

Advertisment

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்மஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் மேலும் ஆடி மாதத்திலும் இப்பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.வணிக வளாகங்கள் அதிகம் உள்ள இப்பகுதிகளில் வாகனங்கள் சாலைகளிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர் கதையாகவே உள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ். புரம், உக்கடம், ஒப்பணக்காரர் வீதி ராஜவீதி, பெரியகடை வீதி, ரேஸ்கோர்ஸ் கிராஸ்கட் சாலை, வெரைட்டிஹால் சாலை, பாரதிபார்க் சாலை, என்.எஸ்.ஆர் சாலை உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகள் கடைகள் அதிகம் உள்ள சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment
Advertisements

இந்தசாலைகளில்நிறுத்தப்படும்இருசக்கரமற்றும்நான்குசக்கரவாகனங்களுக்கானகட்டணம்ஒப்பந்ததாரர்கள்மூலம்வசூலிக்கப்படும்எனவும்இதன்மூலம்வணிகவளாகங்கள்மக்கள்அதிகம்கூடும்சாலைகளில்கூடுதல்போக்குவரத்துநெரிசலும்கட்டணக்கொள்ளையும்மட்டுமேநடைபெறும்என்றும்இதன்மூலம்ஒப்பந்ததாரர்கள்மட்டுமேபயனடைவார்கள், மக்களுக்குஎந்தப்பயனும்இல்லைஎன்றும்சமூகஆர்வலர்கள்குற்றம்சாட்டிஉள்ளனர்.

ஏற்கனவேராஜவீதி, மணிக்கூண்டு, காந்திபுரம்உள்ளிட்டபொதுமக்கள்அதிகம்கூடும்பகுதிகளில்மாநகராட்சிசார்பில்கட்டணத்துடன்கூடியபார்க்கிங்வசதிசெய்துதரப்பட்டுஉள்ளது.

இருந்தாலும்அதில்நிர்ணயிக்கப்பட்டகட்டணம்பொதுமக்களிடம்இருந்துவசூலிக்கப்படுவதில்லை, கூடுதலாக20 முதல்30 ரூபாய்அதிகமாகவேவசூலிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், ஏற்கனவேநெரிசல்மிகுந்தஇப்பகுதிகளில்உள்ளசாலைகளில்வாகனங்கள்நிறுத்தப்படுவதைக்கட்டுப்படுத்துவதைத்தவிர்த்துவிட்டுகட்டணம்வசூலிப்பதுஎன்பதுமேலும்போக்குவரத்துநெரிசலையேஏற்படுத்தும்.

இதற்குபதிலாகமல்டிலெவல்வாகனநிறுத்தம்அமைத்துபோக்குவரத்துநெரிசலைத்தவிர்க்கமாநகராட்சிநிர்வாகம்நடவடிக்கைமேற்கொள்ளவேண்டும். அதேபோலஎலக்ட்ரானிக்முறையிலானபணம்செலுத்தும்முறையைகொண்டுவருவதன்மூலம்கட்டணக்கொள்ளையும்தவிர்க்கப்படும்சமூகஅலுவலர்கள்தெரிவிக்கின்றனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவைமாவட்டம்

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: