Advertisment

வால்பாறை பகுதிக்கு இலவச தாய்சேய் ஊர்தி: தொடங்கி வைத்த கலெக்டெர்

வால்பாறை பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள இலவச தாய்சேய் ஊர்தியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.

author-image
WebDesk
New Update
Coimbatore Collector Kranthi Kumar Pati starts ambulance service in Valparai Tamil News

வால்பாறை பகுதிக்கு இலவச தாய் சேய் ஊர்தி: மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம் 

Advertisment

coimbatore: பிரதம மந்திரி நல நிதியிலிருந்து வால்பாறை பகுதிக்கு இலவச தாய் சேய் ஊர்தி (102 vehicle) வழங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஊர்தியில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு சுகாதார திட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.  இதன் மதிப்பு 17 லட்சம் எனவும், இனி வரும் நாட்களில் வால்பாறை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இந்த வாகனம் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment