New Update
கோவை அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்: நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
கோவை அரசு மருத்துவமனையில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் வெளியேறும் வழி மூடப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள கடும் துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.
Advertisment