New Update
/indian-express-tamil/media/media_files/mhBGkTBtumBw9hwASYQU.jpg)
கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
00:00
/ 00:00
கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் கோயம்புத்தூரில் குளிர்ந்த காலநிலை நிலவியது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.