New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-17T194703.334.jpg)
பிரேத பரிசோதனையில் அந்த பெண் சிறுத்தைக்கு மற்ற விலங்குகளுடன் சண்டையிட்டு காயப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அருகே வனப்பகுதியில் பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனையில் அந்த பெண் சிறுத்தைக்கு மற்ற விலங்குகளுடன் சண்டையிட்டு காயப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.