New Update
கோவையில் கட்டுமான பணியின் போது விபத்து: வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு
கோவை அருகே கட்டுமான பணியின் போது விபத்து ஏற்பட்டதில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisment