கோவையில் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உடல் பருமன் கட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

உடல் பருமன் கட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

உடல் பருமன் கட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

Advertisment

கோவை தனியார் வி.ஜி.எம் மருத்துவமனை மற்றும் அத்தலெட்டிக் கிளப் சார்பில் உடல் பருமன் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் ஓட்ட பந்தயம்  கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது.

Coimbatore

10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆண்கள், பெண்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

இம்மரத்தானை  மருத்துவர் மோகன் பிரசாத் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்            

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: