பொள்ளாச்சி: கவி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு; சுற்றுலா பணிகள் செல்ல தடை

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள கவி அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுற்றுலா பணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள கவி அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுற்றுலா பணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coimbatore Pollachi: flood Kavi Falls; Tourism activity prohibited Tamil News

ஆழியார் அணை அருகேயுள்ள கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

Advertisment

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்நிலையில், ஆழியார் அணையை ஒட்டி உள்ள கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கத்தினாலும் வறட்சியினாலும் கவியருவி மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது சக்தி எஸ்டேட், தல நார் பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக கவி அருவியில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கவியருவியில் மீண்டும் தண்ணீர் வருவதனால் ஆறு மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா என எதிர்பார்த்து உள்ளனர்.

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: