New Update
பசிப்பதாக கோர்ட்டுக்கு வந்த வெளிநாட்டு கைதி தப்பியோட்டம்… வளைத்து பிடித்து உணவு வாங்கி கொடுத்த போலீசார்!
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வெளிநாட்டு நபர் காவலர்களை விட்டு ஓடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisment