New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-25T145103.592.jpg)
ஓ.பி.எஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
ஓ.பி.எஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடைபெற்றது.
ஓ.பி.எஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.