New Update
/indian-express-tamil/media/media_files/B640wqnpZ8WrzFGGemgd.jpg)
வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு தீர்வு கிடைக்க விட்டால் அடுத்த முறை முதல்வர் ஸ்டாலின் கோவை வரும் போது கருப்பு கோடி காண்பித்து போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.
கோவையில் முக்கிய பிரச்சனையாக உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு தீர்வு கிடைக்க விட்டால் அடுத்த முறை முதல்வர் ஸ்டாலின் கோவை வரும் போது கருப்பு கோடி காண்பித்து போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.