Advertisment

தமிழ்நாடு : கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் நேற்று 357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
sadsa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் நேற்று 357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று  357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் 14 பேரும், செங்கல்பட்டில்  4 பேரு,  திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 பேரும், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல்,  தஞ்சாவூர் மற்றும்  விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு என்று 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 20 பேர் வீடு திரும்பின.ர்

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தகவலை மகக்ள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment