New Update
இறுதிச்சடங்கில் 50 பேருக்கு அனுமதி - தமிழக அரசு உத்தரவு
Tamil nadu government : இறுதிச்சடங்கில் 50 பேர் கலந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அப்போது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news
Advertisment