கோவை குண்டு வெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாட்கள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras High Court news, Sexual harassment of woman SP by IG, Police IG Murugan, பெண் எஸ்.பி. பாலியல் புகார், ஐ.ஜி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார், ஐ.ஜி.முருகன் மீது பாலியல் புகார், Sexual harassment case against IG Murugan, Case Shit to Neighbouring State or Delhi

Madras High Court news, Sexual harassment of woman SP by IG, Police IG Murugan, பெண் எஸ்.பி. பாலியல் புகார், ஐ.ஜி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார், ஐ.ஜி.முருகன் மீது பாலியல் புகார், Sexual harassment case against IG Murugan, Case Shit to Neighbouring State or Delhi

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதியாக உள்ள பாட்ஷாவை 15 நாட்கள் பரோலில் விட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisment

கடந்த 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் - உம்மா தலைவர் பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவருக்கு பரோல் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்..

இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி, பாஷாவுக்கு பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூன் 20 ம் தேதியிலிருந்து 15 நாட்கள்

Advertisment
Advertisements

பாஷாவுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

Chennai High Court Madras High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: