/indian-express-tamil/media/media_files/2025/03/22/gJ1M4x9cZyQgHGClTP6l.jpg)
கடலூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 3-வது மாபெரும் புத்தகத் திருவிழா, மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
கடலூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 3-வது மாபெரும் புத்தகத் திருவிழா, மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
கடலூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 3-வது மாபெரும் புத்தகத் திருவிழா, மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.