New Update
/indian-express-tamil/media/media_files/RPHyGxXv6Y8gWnepZq2X.jpg)
சென்னை மெட்ரோ ரயிலில் வெளிப்படையாக கஞ்சா பயன்படுத்துவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞர் கஞ்சா பயன்படுத்திய புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயிலில் வெளிப்படையாக கஞ்சா பயன்படுத்துவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.