New Update
/indian-express-tamil/media/media_files/7I7hznfSgA2YkyYVajqG.png)
சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என தர்மபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை தருமபுரத்தின் 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் பிரசவத்தின்போது இறந்து போன தனது தாயின் நினைவாக இரண்டு ஏக்கர் நிலத்தில் இதனை கட்டினார்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என தர்மபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.