New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/01/vanditha-panday.jpg)
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை எஸ்.பி.யாக இருந்த வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்-க்கு சில வாரங்களுக்கு முன்பு பதவி உயர்வு மூலம் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. யாக நியமிக்கப்பட்டார்.
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.