New Update
/indian-express-tamil/media/media_files/5fClRK5934cKoskLU4tp.jpg)
கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
00:00
/ 00:00
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் அ.ம.மு.க பிரமுகரும் கல்லூரி தாளாளருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 75,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.